என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆரணி நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
ஆரணி நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் பதவி மறைமுக தேர்தல் இன்று நடந்தது.
இதில் அதிமுக சார்பில் 15 நகர மன்ற உறுப்பினர்களும் திமுக 12 உறுப்பினர்களும் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 5 பேர் சுயேட்சை உறுப்பினர் 1 மொத்தம் 33 நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் மறைமுக தேர்தல் நடந்தது.
இதில் தி.மு.க. 20, அ.தி.மு.க. 13 ஓட்டுகள் பெற்றது. தி.மு.க நகர செயலாளர் ஏ.சி.மணி வெற்றி பெற்றார் அ.தி.மு.க.வை சேர்ந்த பா£¤பாபு 13 வாக்கு பெற்று தோல்வியடைந்தார்.
Next Story






