என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போன் பறிப்பு (கோப்பு படம்)
சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு செல்போன் பறிப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 26), டிரைவரான இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே சாலை ஓரமாக செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் விட்டுவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






