என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம்
Byமாலை மலர்28 Feb 2022 6:20 AM GMT (Updated: 28 Feb 2022 6:20 AM GMT)
தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74&வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோகைமலை மேற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் எழுபத்தி நான்கு பேர் ரத்த தானம் வழங்கினார்கள். அவர்களுக்கு ரத்ததானம் வழங்கிய சான்றுகளையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
முகாமில் தோகைமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரெங்கசாமி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம். எஸ்.கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிச்சாமி, வழக்கறிஞர் குமார் மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74&வது பிறந்த தினத்தை முன்னிட்டு தோகைமலை மேற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வினர் எழுபத்தி நான்கு பேர் ரத்த தானம் வழங்கினார்கள். அவர்களுக்கு ரத்ததானம் வழங்கிய சான்றுகளையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
முகாமில் தோகைமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரெங்கசாமி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம். எஸ்.கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா பழனிச்சாமி, வழக்கறிஞர் குமார் மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X