என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவன்
வீரட்டானேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
இந்த ஆண்டு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ளது திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில். இது மிகவும்பிரசித்தி பெற்றது. இங்குஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெறுவதுவழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சாமி, அம்பாள், லிங்கோத்பவர், மற்றும் சரக்கொன்றை நாதர், பஞ்சமுகலிங்கம் உள்ளிட்ட சிவலிங்கங்களுக்கு ஆறுகால சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.
மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு வயலின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள், ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ளது திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில். இது மிகவும்பிரசித்தி பெற்றது. இங்குஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெறுவதுவழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சாமி, அம்பாள், லிங்கோத்பவர், மற்றும் சரக்கொன்றை நாதர், பஞ்சமுகலிங்கம் உள்ளிட்ட சிவலிங்கங்களுக்கு ஆறுகால சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.
மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு வயலின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள், ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.
Next Story






