என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
Byமாலை மலர்25 Feb 2022 6:06 AM GMT (Updated: 25 Feb 2022 6:06 AM GMT)
ஆத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டடனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பெண்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகனிடம் கோரிக்கை மனு ஒன்றை மனு கொடுத்தனர்.
மனுவில், தங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிக்கு வருபவர்களை காலை 7 மணிக்கே வரச்சொல்லி ஊராட்சி செயலாளர் தொந்தரவு செய்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கூறியதையடுத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X