என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மண் கடத்திய டிப்பர் லாரி உள்பட 2 வாகனம் பறிமுதல்
Byமாலை மலர்23 Feb 2022 9:24 AM GMT (Updated: 23 Feb 2022 9:24 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி உள்பட 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்துள்ள குட்லகொட்டாய் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக மல்லப்பாடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் மண் திருடிய 4 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மண் கடத்திய ஒரு டிப்பர் லாரி, ஜே.சி.பி. ஆகிய 2 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மண் கடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் (வயது38), பழனி (31), ராஜா (36), செல்வராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X