என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Byமாலை மலர்23 Feb 2022 9:19 AM GMT (Updated: 23 Feb 2022 9:19 AM GMT)
காடையாம்பட்டி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சேலம்:
அப்போது நீர் நிலைப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதே போல மூக்கனூர் கிராமத்திலும் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் பூசாரிப்பட்டி கிராமத்தில் ஒரு ஓடைப்பகுதியை ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X