என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    குரும்பலூர் பேரூராட்சியை கைப்பற்றிய தி.மு.க.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குரும்பலூர் பேரூராட்சியில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    பெரம்பலூர்:

    குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வேட்பாளர்களும், 3 இடங்களில் சுயேட்சைகளும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 11 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. குரும்பலூர் பேரூராட்சியை கைப்பற்றியது.


    வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:

    1-வது வார்டு - செல்வராஜ் (தி.மு.க.)
    2-வது வார்டு - ஆனந்தன் (தி.மு.க.)
    3-வது வார்டு - கவிதா (சுயேட்சை)
    4-வது வார்டு - பானுமதி (தி.மு.க.)
    5-வது வார்டு - சுமதி (திமுக)
    6-வது வார்டு - செல்வராணி (திமுக)
    7-வது வார்டு - செல்வராஜ் (திமுக)
    8-வது வார்டு - வேல்முருகன் (திமுக)
    9-வது வார்டு - கீதா (திமுக)
    10-வது வார்டு - பிரபு (திமுக)
    11- வது வார்டு - சங்கீதா (திமுக)
    12-வது வார்டு - எழிலரசி (அதிமுக)
    13-வது வார்டு - வளர்மதி (திமுக)
    14-வது வார்டு - ரம்யா (சுயேட்சை)
    15-வது வார்டு - பெருமாள் (சுயேட்சை)
    Next Story
    ×