என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குரும்பலூர் பேரூராட்சியை கைப்பற்றிய தி.மு.க.
குரும்பலூர் பேரூராட்சியில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பெரம்பலூர்:
குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில், 11 இடங்களில் தி.மு.க.வேட்பாளர்களும், 3 இடங்களில் சுயேட்சைகளும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 11 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. குரும்பலூர் பேரூராட்சியை கைப்பற்றியது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1-வது வார்டு - செல்வராஜ் (தி.மு.க.)
2-வது வார்டு - ஆனந்தன் (தி.மு.க.)
3-வது வார்டு - கவிதா (சுயேட்சை)
4-வது வார்டு - பானுமதி (தி.மு.க.)
5-வது வார்டு - சுமதி (திமுக)
6-வது வார்டு - செல்வராணி (திமுக)
7-வது வார்டு - செல்வராஜ் (திமுக)
8-வது வார்டு - வேல்முருகன் (திமுக)
9-வது வார்டு - கீதா (திமுக)
10-வது வார்டு - பிரபு (திமுக)
11- வது வார்டு - சங்கீதா (திமுக)
12-வது வார்டு - எழிலரசி (அதிமுக)
13-வது வார்டு - வளர்மதி (திமுக)
14-வது வார்டு - ரம்யா (சுயேட்சை)
15-வது வார்டு - பெருமாள் (சுயேட்சை)
Next Story