என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
இனிப்பு கடை மாஸ்டர் தற்கொலை
கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் இனிப்புக்கடை மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது31). இனிப்பு கடை மாஸ்டர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






