என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி

    ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி பெற்றது.
    ஆரணி

    ஆரணி நகராட்சியில் வாக்குகள்  இன்று எண்ணப்பட்டன. 

    1-வது வார்டு திமுக ஏசிமணி வெற்றி
    2-வது வார்டு அதிமுக தேவராஜ் வெற்றி
    3-வது வார்டு அதிமுக மோகன் வெற்றி
    4--வது வார்டு திமுக ஆர் எஸ் பாபு வெற்றி
    5-வது வார்டு அதிமுக சுதா குமார் வெற்றி
    6-வது வார்டு அதிமுக பானுப்பிரியா வெற்றி
    7-வது வார்டு அதிமுக ராமகிருஷ்ணன் வெற்றி
    8-வது வார்டு அதிமுக ரம்யா குமரன் வெற்றி
    9-வது வார்டு திமுக நஸ்ரியா பேகம் வெற்றி
    10--வது வார்டு திமுக நளினி பார்த்திபன் வெற்றி
    11-வது வார்டு அதிமுக விநாயகம் வெற்றி
    12-வது வார்டு அதிமுக பாக்கியலட்சுமி வெற்றி
    13-வது வார்டு அதிமுக பாரி பாபு வெற்றி
    14-வது வார்டு திமுக பழனி வெற்றி
    15-வது வார்டு திமுக ரவி வெற்றி
    16-வது வார்டு அதிமுக நடராஜன் வெற்றி
    17-வது வார்டு திமுக ரசீனாமாலிக் வெற்றி
    18--வது வார்டு திமுக சத்யா பாலசுந்தரம் வெற்றி

    முடிவில் தி.மு.க. 13, காங்கிரஸ்2, ம.தி.மு.க.2, சுயேட்சை1, அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
    Next Story
    ×