என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி
ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி பெற்றது.
ஆரணி
ஆரணி நகராட்சியில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
1-வது வார்டு திமுக ஏசிமணி வெற்றி
2-வது வார்டு அதிமுக தேவராஜ் வெற்றி
3-வது வார்டு அதிமுக மோகன் வெற்றி
4--வது வார்டு திமுக ஆர் எஸ் பாபு வெற்றி
5-வது வார்டு அதிமுக சுதா குமார் வெற்றி
6-வது வார்டு அதிமுக பானுப்பிரியா வெற்றி
7-வது வார்டு அதிமுக ராமகிருஷ்ணன் வெற்றி
8-வது வார்டு அதிமுக ரம்யா குமரன் வெற்றி
9-வது வார்டு திமுக நஸ்ரியா பேகம் வெற்றி
10--வது வார்டு திமுக நளினி பார்த்திபன் வெற்றி
11-வது வார்டு அதிமுக விநாயகம் வெற்றி
12-வது வார்டு அதிமுக பாக்கியலட்சுமி வெற்றி
13-வது வார்டு அதிமுக பாரி பாபு வெற்றி
14-வது வார்டு திமுக பழனி வெற்றி
15-வது வார்டு திமுக ரவி வெற்றி
16-வது வார்டு அதிமுக நடராஜன் வெற்றி
17-வது வார்டு திமுக ரசீனாமாலிக் வெற்றி
18--வது வார்டு திமுக சத்யா பாலசுந்தரம் வெற்றி
முடிவில் தி.மு.க. 13, காங்கிரஸ்2, ம.தி.மு.க.2, சுயேட்சை1, அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
Next Story






