என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
போளூரில் 8 வார்டுகளில் தி.மு.க. வெற்றி
போளூரில் 8 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றனர்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகள் இதில் 17. வார்டுகளுக்கு தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
இன்று போளூர் அருகே உள்ள எட்டி வாடி ஸ்ரீ ரேணுகாம்பாள் கலைக்கல்லூரியில் வாக்கு என்ன படுகின்றன. இதில் ஒரு வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது10.50 நிலவரப்படி போளூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுகவே முன்னணியில் உள்ளன.
தற்போது மொத்த முள்ள வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதி உள்ள வார்டுகளில் திமுகவை முன்னணியில் உள்ளன.
Next Story






