என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேட்டவலம் பேரூராட்சியை கைப்பற்றிய தி.மு.க.
வேட்டவலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி உட்பட்ட 15-வார்டுகளில்பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில் தி.மு.க.வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க.வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள்2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிக வார்டுகளில் வெற்றி பெற்று வேட்டவலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
Next Story






