என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்கு எண்ணிக்கை
    X
    வாக்கு எண்ணிக்கை

    ஆரணி பேரூராட்சியில் சுயேட்சைகள் ஆதிக்கம்

    11-வது வார்டில் தி.மு.கவின் ரகுமான் கான் வெற்றி பெற்றனர். 12-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தான லட்சுமி வெற்றி பெற்றார்.


    ஆரணி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டதில் சுயேட்சைகளே அதிகம் வெற்றி பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்களான அருணா (1-வது வார்டு), கவுசல்யா (2-வது), பிரபாவதி (3-வது), சதீஷ் (4-வது), சுகன்யா (5-வது), சுபாஷினி (6-வது), ராஜேஷ்வரி (7-வது), முனுசாமி (8-வது), சுஜாதா (9-வது) ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 2-வது இடத்தில் வந்தன. 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கண்ணதாசன், 11-வது வார்டில் தி.மு.கவின் ரகுமான் கான் வெற்றி பெற்றனர். 12-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தான லட்சுமி வெற்றி பெற்றார்.

    Next Story
    ×