என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் வெற்றி நிலவரம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 20 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 2 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 608 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
42 பேரூராட்சிகளிலும் 79.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் 9 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மையங்களிலும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சரஸ்வதி 506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் கீதாஞ்சலி செந்தில் 485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா 366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கவுரி 308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சண்முகம் 519 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அம்மாபேட்டை பேரூராட்சி 1-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கவிதா 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வதுவார்டில் சுயேச்சை வேட்பாளர் பூங்கொடி 177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வில்சி 181 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் அம்மாசை 172 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பெருந்துறை பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பசிரியா பேகம் 501 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலம் 486 வாக்குகள் பெற்று பெற்று வெற்றி பெற்றார்.
காஞ்சிக்கோயில் 1-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தங்கராஜ் 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் திவ்யா 316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பள்ளப்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயா 209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஜம்பை பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அன்பரசி 480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆப்பக்கூடல் பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுமதி 319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராமசாமி 262 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் தி.முக. வேட்பாளர் காந்திமதி 167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தி 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பெரிய கொடிவேரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது தி.மு.க. வேட்பாளர் தமிழ்மகன் சிவா 579 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராணி 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் முத்துசாமி 417 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தங்கமணி 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 5-வது வார்டு தி.முக. வேட்பாளர் செந்தில் 352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 6-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் யுவராணி 204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தங்கமணி 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுமதி 402 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 9-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பாலச்சந்தர் 423 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பேபி 456 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண் 385 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பெருமாள் 525 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.