என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![. .](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202201347555193_Tamil_News_Krishnagiri-newsSeizure-of-explosives_SECVPF.gif)
X
.
வெடி மருந்துகள் பறிமுதல்
By
மாலை மலர்20 Feb 2022 8:17 AM GMT (Updated: 20 Feb 2022 8:17 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கிடந்த வெடி மருந்துகள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த ஆஞ்சிபாலு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு வெடிமருந்துகள் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது 9 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர், தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வெடிமருந்துகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ¢அப்பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை உடைக்க மர்ம நபர்கள் வெடிமருந்து பொருட்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தளி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)