என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
அனுமதியின்றி கற்கள் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
கிரிஷ்ணகிரியில் அனுமதியின்றி கற்கள் கொண்டு சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கனிம வள உதவி இயக்குனர் பொன்மணி மற்றும் அதிகாரிகள் பாஞ்சாலியூர் பட்டாளம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரி பொன்மணி கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






