என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![. .](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202191532016816_Tamil_News_Krishnagiri-news-Special-Puja-for-Kothur-Kaliamman_SECVPF.gif)
X
.
கொத்தூர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை
By
மாலை மலர்19 Feb 2022 10:02 AM GMT (Updated: 19 Feb 2022 10:02 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொத்தூர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா -உத்தனப்பள்ளி ஊராட்சி கூகனூர் அருகில் உள்ள பழைய கொத்தூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ காளி யம்மன் ஆலயம் உள்ளது.
நேற்று மாசி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு செல்வகாளி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து மங்கள ஆரத்தி காட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாத வழங்கப் பட்டது. இப்பூஜைகளை ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)