என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்
Byமாலை மலர்13 Feb 2022 11:19 AM GMT (Updated: 13 Feb 2022 11:22 AM GMT)
பண்ருட்டியில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.81,450 பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி:
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டு உள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தொரப்பாடி பேரூராட்சியில்பறக்கும் படை துணை தாசில்தார் ராஜீ,சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானப்பிரகாசம், முதல்நிலை காவலர்கள் சந்திரசேகரன், கோவிந்தசாமி ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த பணம் ரூ. 81, 450 பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X