என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈரோட்டில் வீடு, வீடாக சென்று காய்கறிகளை வெட்டி கொடுத்து ஓட்டு கேட்கும் பெண் வேட்பாளர்
Byமாலை மலர்12 Feb 2022 1:36 PM GMT (Updated: 12 Feb 2022 1:36 PM GMT)
ஈரோடு மாநகராட்சி 39- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் கீதாஞ்சலி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் காலை 6 மணி முதலே வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில வேட்பாளர்கள் நூதன முறையில் வித்தியாசமான அணுகு முறையால் பொதுமக்களை ஈர்த்து வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி 39- வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் கீதாஞ்சலி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் வீடு, வீடாக பெண்களின் சமையல் அறைக்கே சென்று ஓட்டு கேட்டு வருகிறார். அப்போது காய்கறிகளையும் வெட்டி கொடுத்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகிறார். வயதில் மூத்தோர்களின் கால்களில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X