என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கணினி ஆசிரியர் தேர்வு தொடங்கியது
Byமாலை மலர்12 Feb 2022 1:33 PM GMT (Updated: 12 Feb 2022 1:33 PM GMT)
மதுரையில் 6 இடங்களில் கணினி ஆசிரியர் தேர்வு தொடங்கியது
மதுரை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் முதுகலை கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வு நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பசுமலை, மேலூர், வரிச்சியூர், கீழகுயில்குடி, வடபழஞ்சி உள்பட 6 இடங்களில் உள்ள கல்லூரிகளில் இன்று காலை 9 மணி அளவில் தேர்வு தொடங்கியது.
இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள மையத்தில் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் திரண்டு வந்தனர். ஒரு மையத்துக்கு சராசரியாக 100 பேர் வீதம் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X