search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    கணினி ஆசிரியர் தேர்வு தொடங்கியது

    மதுரையில் 6 இடங்களில் கணினி ஆசிரியர் தேர்வு தொடங்கியது
    மதுரை

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் முதுகலை கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வு நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பசுமலை, மேலூர், வரிச்சியூர், கீழகுயில்குடி, வடபழஞ்சி உள்பட 6 இடங்களில் உள்ள கல்லூரிகளில் இன்று காலை 9 மணி அளவில் தேர்வு தொடங்கியது. 

    இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள மையத்தில் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் திரண்டு வந்தனர். ஒரு மையத்துக்கு சராசரியாக 100 பேர் வீதம் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
    Next Story
    ×