என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கலர் பென்சில், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட எழுதுப்பொருட்களை மும்பையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் வழங்கினார்.
வேதாரண்யம் வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கு மேற்படி பொருட்களை பள்ளி தலைமையாசிரியா¢ ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனிவாசன் ஆகியோரும், செம்போடை அரசு உதவி ஆரம்ப பள்ளியில் 75 மாணவர்களுக்கு பள்ளி தாளாளா¢ பக்தவச்சலம் மற்றும் ஆசிரியா¢கள் வழங்கினர்.
Next Story






