என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம்
Byமாலை மலர்9 Feb 2022 6:25 AM GMT (Updated: 9 Feb 2022 6:25 AM GMT)
பாபநாசம் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் முத்து வடிவேலு கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.
இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், சுந்தரேசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X