என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை
Byமாலை மலர்7 Feb 2022 6:18 AM GMT (Updated: 7 Feb 2022 6:18 AM GMT)
மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள குளாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 39). இவரது கணவர் சண்முகம். கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வந்த சண்முகம், தனது மனைவி கலையரசியிடம் தகராறு செய்து, தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த கலையரசி, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள குளாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 39). இவரது கணவர் சண்முகம். கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வந்த சண்முகம், தனது மனைவி கலையரசியிடம் தகராறு செய்து, தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த கலையரசி, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X