என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
Byமாலை மலர்7 Feb 2022 6:07 AM GMT (Updated: 7 Feb 2022 6:07 AM GMT)
மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கரூர்:
தமிழகத்தில் வருகிற 19&ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கிதொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க கரூர்&கோவை சாலையில் தொடங்கிய அணிவகுப்பு கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, மேற்கு பிரதட்சணம் சாலை, திண்ணப்பாகார்னர், சர்ச்கார்னர், தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார் வழியாக வந்து கரூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த காவல்துறை கொடி அணி வகுப்பில்,
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், கீதாஞ்சலி, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், டிஎஸ்பிக்கள் அய்யர்சாமி, முத்தமிழ்செல்வன், இன்ஸ் பெக்டர்கள் செந்தூர்பாண்டி, கார்த்திகேயன், பொன்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உள் ளிட்ட 300&க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வருகிற 19&ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கிதொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க கரூர்&கோவை சாலையில் தொடங்கிய அணிவகுப்பு கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, மேற்கு பிரதட்சணம் சாலை, திண்ணப்பாகார்னர், சர்ச்கார்னர், தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார் வழியாக வந்து கரூர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர் தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த காவல்துறை கொடி அணி வகுப்பில்,
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், கீதாஞ்சலி, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், டிஎஸ்பிக்கள் அய்யர்சாமி, முத்தமிழ்செல்வன், இன்ஸ் பெக்டர்கள் செந்தூர்பாண்டி, கார்த்திகேயன், பொன்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உள் ளிட்ட 300&க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X