என் மலர்
உள்ளூர் செய்திகள்

திமுக - அதிமுக
பண்ருட்டி நகராட்சி தேர்தலில் தம்பதிகள் 3 பேர் போட்டி
பண்ருட்டி நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் 24-வது வார்டில் நகர துணை செயலாளர் மோகன், வார்டு 22-ல் மோகன் மனைவி சரளா ஆகிய இருவரும் போட்டியிட மனு கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் தி.மு.க., சார்பில் நகர செயலாளர் ராஜேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்), ராஜேந்திரன் மனைவி கஸ்தூரி 22-வது வார்டில் போட்டியிட மனு செய்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் 24-வது வார்டில் நகர துணை செயலாளர் மோகன், வார்டு 22-ல் மோகன் மனைவி சரளா (முன்னாள் கவுன்சிலர்) ஆகிய இருவரும் போட்டியிட மனு கொடுத்தனர்.
அதே போல் சுயேட்சை வேட்பாளர்கள் 30-வது வார்டில் ராமலிங்கம் (முன்னாள் கவுன்சிலர்), ராமலிங்கம் மனைவி ரமாதேவி 19 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் தி.மு.க., சார்பில் நகர செயலாளர் ராஜேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்), ராஜேந்திரன் மனைவி கஸ்தூரி 22-வது வார்டில் போட்டியிட மனு செய்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் 24-வது வார்டில் நகர துணை செயலாளர் மோகன், வார்டு 22-ல் மோகன் மனைவி சரளா (முன்னாள் கவுன்சிலர்) ஆகிய இருவரும் போட்டியிட மனு கொடுத்தனர்.
அதே போல் சுயேட்சை வேட்பாளர்கள் 30-வது வார்டில் ராமலிங்கம் (முன்னாள் கவுன்சிலர்), ராமலிங்கம் மனைவி ரமாதேவி 19 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
Next Story






