என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
Byமாலை மலர்5 Feb 2022 7:56 AM GMT (Updated: 5 Feb 2022 7:56 AM GMT)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பள்ளி மேலாளரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த தின்னபெல்லூர் அருகே புதூர் சோழ பாடி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவர் தனியார் பள்ளியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கும் ஒகேனக்கல் ஊட்ட மலை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் நண்பருடன் செல்லும்போது சின்னப்பநல்லூர் சாலை அருகே வழிமறித்து செந் தமிழ் செல்வன¤டம் தங்கவேல் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.
இந்த சம்பவம் பற்றி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர். மேலும் ஒகேனக் கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் தங்கவேல், மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறப் படுகிறது.
கைதான தங்கவேல் மீது பென்னாகரம், ஏரியூர், ஒகேனக்கல் போலீஸ் ந¤லையங்களில் ஏற்கனவே 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X