என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்றவர் கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்மருது பாண்டியன் ரோந்து சுற்றி வரும்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சோலைராஜ் வயது 56. என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 4,500 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×