என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது
சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாயில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விரியூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள காட்டுக்கொட்டாயில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ஞானபிரசாத் (வயது 28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விரியூர் கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள காட்டுக்கொட்டாயில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ஞானபிரசாத் (வயது 28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






