என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புல் கட்டு கொண்டு சென்ற முதியவர் கால் தவறி கீழே விழுந்து சாவு
Byமாலை மலர்4 Feb 2022 9:29 AM GMT (Updated: 4 Feb 2022 9:29 AM GMT)
தக்கலை அருகே புல் கட்டு கொண்டு சென்ற முதியவர் கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே வீரவிளை ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த முதியவர் கிருஷ்ணகுமார் (வயது 61). இவர் சம்பவத்தன்று மாடுகளுக்கு புல் அறுத்து விட்டு வீட்டுக்கு வரும் போது வீரவிளை அருகில் கால் தடுக்கி கீழே விழுந்தார்.
கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது சம்பந்தமாக அவரது மகன் மணிகண்டன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X