என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 436 பேர் வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 பேர், குன்றத்தூர் நகராட்சி 108 பேர், மாங்காடு நகராட்சி 79 பேர், வாலாஜாபாத் பேரூராட்சி 59 பேர், உத்திரமேரூர் பேரூராட்சி 53 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 71 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 550 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 436 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.
நேற்று வரை காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 பேர், குன்றத்தூர் நகராட்சி 108 பேர், மாங்காடு நகராட்சி 79 பேர், வாலாஜாபாத் பேரூராட்சி 59 பேர், உத்திரமேரூர் பேரூராட்சி 53 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 71 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 550 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 436 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.
நேற்று வரை காஞ்சிபுரம் மாநகராட்சியில் 180 பேர், குன்றத்தூர் நகராட்சி 108 பேர், மாங்காடு நகராட்சி 79 பேர், வாலாஜாபாத் பேரூராட்சி 59 பேர், உத்திரமேரூர் பேரூராட்சி 53 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 71 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
Next Story






