என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 410 பேருக்கு கொரோனா

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 714 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58ஆயிரத்து 200ஆகும். இதில் 52 ஆயிரத்து 190 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.  தற்போது 5 ஆயிரத்து 642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 368  ஆக உள்ளது.
    Next Story
    ×