என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பெண்கள் திடீர் மறியல்
Byமாலை மலர்1 Feb 2022 9:29 AM GMT (Updated: 1 Feb 2022 9:29 AM GMT)
ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே மாத்தூர் ஒன்றியம் மேல் சின்னபள்ளிகுப்பத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில் முகாமுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.தற்போது கட்டிட பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த இடம் முகாம் மக்களுக்கு உதவுவதாக இல்லை என கூறி சின்னபள்ளிகுப்பம், மேல் சான்றோர் குப்பம் முகாமில் உள்ள பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X