என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Byமாலை மலர்1 Feb 2022 9:29 AM GMT (Updated: 1 Feb 2022 9:29 AM GMT)
வேலூர், திருவண்ணாமலை, ஆம்பூர் பகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வேலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் 7-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
வேலூர் மாநகராட்சியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி 18-வது வார்டு லட்சுமி 20-வது வார்டு டாக்டர்ஐஸ்வர்யா, 21 வது வார்டு பவானி, 26-வது வார்டு முரளி, 33-வது வார்டு திலீப்குமார், 47-வது வார்டு சிவகுமார், 48-வது வார்டு சாந்தி நாராயணன், 49-வது வார்டு விஜயகுமார் 51 வது வார்டு ரம்யா, 52-வது பிரவீன் சந்தோஷ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சி 18-வது வார்டு பந்தள ராஜ் குமார், 21-வது வார்டு ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் நகராட்சியில் 2-வது வார்டு மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளராக சுகுணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X