என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்புத்தூரில் காவல்துறை சார்பாக தேர்தல் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
    X
    திருப்புத்தூரில் காவல்துறை சார்பாக தேர்தல் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

    திருப்புத்தூரில் காவல்துறை சார்பாக தேர்தல் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மஹாலில் சிவகங்கை காவல் துறை சார்பாக தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மஹாலில் சிவகங்கை காவல் துறை சார்பாக தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஏனைய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அன்பு, ராமசாமி, வெற்றிச்செல்வன் மற்றும் திருப்புத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்புத்தூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், என பலரும் பங்கேற்றனர்.

    Next Story
    ×