என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
விபத்தில் சிக்கிய லாரியை சிறைப்பிடித்து மறியல்
By
மாலை மலர்31 Jan 2022 9:50 AM GMT (Updated: 31 Jan 2022 9:50 AM GMT)

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியை சிறைப்பிடித்து மறியலி ல் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் கண்ணாடி குப்பத்தில் நேற்று முன்தினம் இரவில் அதிவேகமாக வந்த ஜல்லி லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மீது மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்து கண்ணாடிகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து அதிகமான காலை மற்றும் மாலை வேளைகளில் ஜல்லி லாரிகள் இயக்கப்படாது என போலீசார் தெரிவித்தனர்.
இதனை ஏற்று மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
