என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி வென்ற அணி.
திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
By
மாலை மலர்31 Jan 2022 9:05 AM GMT (Updated: 31 Jan 2022 9:05 AM GMT)

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் தண்டராம்பட்டு அணி வெற்றி பெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. விளையாட்டு போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் மற்றும் மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
24 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் திருவண்ணாமலை அணியும், தண்டராம்பட்டு அணியும் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.
இதில் தண்டராம்பட்டு வாலிபால் அணி வெற்றி பெற்றது. திருவண்ணாமலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வாலிபால் சங்க துணைத்தலைவர் சீனிகார்த்திகேயன் பரிசு கோப்பையினை வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
