என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
.
அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
By
மாலை மலர்31 Jan 2022 7:13 AM GMT (Updated: 31 Jan 2022 7:13 AM GMT)

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தருமபுரி:
தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி நகரில் ஏற்கனவே போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் 4 போலீசார் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர்.
இதேபோல் காரிமங்கலம், பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 10 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தருமபுரி நகரில் போலீசார், உள்ளாட்சி தேர்தலையொட்டி இரவு& பகலாத பணியாற்றி வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
