என் மலர்
உள்ளூர் செய்திகள்

சனி பிரதோஷ விழா நடைபெற்ற போது எடுத்த படம்
கந்தர்வக்கோட்டையில் சனிபிரதோஷவிழா
கந்தர்வக்கோட்டையில் சனிபிரதோஷ விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழாநடை பெற்றது. தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தளங்களை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில்உத்தரவு விளக்கப்பட்டதை முன்னி ட்டு சனிப்பிரதோஷ விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
பிரதோஷ விழாவில் நந்தியம் பெருமானுக்கும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Next Story






