என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Byமாலை மலர்29 Jan 2022 6:52 AM GMT (Updated: 29 Jan 2022 6:52 AM GMT)
தேசிய பண்டிகையான குடியரசு தினத்தன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று பெரம்பலூர், அரியலூர், முசிறி ஆகிய பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 60 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 11 வணிக நிறுவனங்கள், 19 உணவு நிறுவனங்கள், 3 மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 33 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று பெரம்பலூர், அரியலூர், முசிறி ஆகிய பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 60 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 11 வணிக நிறுவனங்கள், 19 உணவு நிறுவனங்கள், 3 மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 33 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X