என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர் பணியில் சேர தகுதிகள் என்ன?- புதிய அரசாணை வெளியீடு
Byமாலை மலர்29 Jan 2022 3:18 AM GMT (Updated: 29 Jan 2022 3:18 AM GMT)
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசில் ஆசிரியர் பணிக்கு மத்திய அரசு நடத்தும் சிடெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கல்வித்துறை கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி வெற்றிபெற்ற புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆசிரியர்கள் தேர்வு என்பது போட்டி எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை அரசில் ஆசிரியர் பணிக்கு மத்திய அரசு நடத்தும் சிடெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கல்வித்துறை கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி வெற்றிபெற்ற புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆசிரியர்கள் தேர்வு என்பது போட்டி எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X