என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
பண்ருட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே அழகப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 29) திருமணம் ஆனவர். விவசாயி. இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.
இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி அருகே அழகப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 29) திருமணம் ஆனவர். விவசாயி. இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.
இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






