என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்25 Jan 2022 11:29 AM GMT (Updated: 25 Jan 2022 11:29 AM GMT)
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு எரிசாராயத்தையும், அதனை கடத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 29) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு எரிசாராயத்தையும், அதனை கடத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 29) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X