என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முழு ஊரடங்கு-நீலகிரியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டது
Byமாலை மலர்23 Jan 2022 7:21 AM GMT (Updated: 23 Jan 2022 7:21 AM GMT)
சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊட்டி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று 3-வது வாரமாக நீலகிரியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் இன்று 3&வது வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப் பட்டிருந்தன. கடைவீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், சந்தைகள், என பலவும் மூடப்பட்டு வெறிச்சோடியது.
ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலைகளும் பொதுபோக்கு வரத்து இல்லாததால் வெறிச் சோடியது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித் தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X