என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்.
குலசேகரம் அருகே துக்க வீட்டில் தகராறு, 5 பேர் மீது வழக்கு
By
மாலை மலர்22 Jan 2022 10:43 AM GMT (Updated: 22 Jan 2022 10:43 AM GMT)

குலசேகரம் அருகே துக்க வீட்டில் நடந்த தகராறு தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குலசேகரம் அருகே காந்திநகர் பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் அணிஷ்குமார்( வயது 26). இவர் அந்த பகுதியில் ஒரு துஷ்டி வீட்டுக்கு சென்றார் அங்கு அரசு ரப்பர் கழகத்தில் வேலை பார்க்கும் முருகன் (46) என்பவர் மது போதையில் தகராறு செய்தார்.
அவரை அணிஷ் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முருகன் கையில் இருந்த மதுபாட்டிலால் அணிசை தாக்கினார். இதில் காயம் அடைந்த அணிஷ் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
