என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் மூடு பனியால் வாகன ஓட்டிகள் அவதி
Byமாலை மலர்22 Jan 2022 10:20 AM GMT (Updated: 22 Jan 2022 10:20 AM GMT)
கள்ளக்குறிச்சியில் மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனி பெய்து வந்தது. இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காலையில் மூடுபனி பெய்தது. இதனால் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.
மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர். தொடர்ந்து சுமார் 8:30 மணி அளவில் சூரியன் உதிக்க தொடங்கியதும் மூடுபனி விலகியது.
இதனை தொடர்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வழக்கம் போல தங்களது பணிகளை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X