என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை
Byமாலை மலர்22 Jan 2022 9:04 AM GMT (Updated: 22 Jan 2022 9:04 AM GMT)
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
பொது மக்கள் மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் கொரோனா கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் 04175-233344, 233345, 232377 என்ற எண்களை தொடர்பு கொண்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் கொரோனா தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனைகள், உதவிகளை பெற்று பயன்பெறலாம்.
குறிப்பாக வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொலைபேசி
வாயிலாக டாக்டரின் ஆலோசனைகளை நேரடியாக பெற்று கொரோனா தொடர்பான பயங்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X