என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மின் நிறுத்தம்
வேட்டவலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டவலம்:
ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்.
ராஜன்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்க்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, கோணலூர், அண்டம் பள்ளம், ஆனானந்தல், மதுராம் பட்டு, நாடழ கானந்தல், கெங்கப்பட்டு, செல்லங்குப்பம், காட்டு மலையனூர், மற்றும் பொலக்குணம், ஆகிய பகுதிகளூக்கு காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியச் செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
Next Story






