என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்19 Jan 2022 10:57 AM GMT (Updated: 19 Jan 2022 10:57 AM GMT)
விருதுநகர் அருகே பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் ராஜா(42). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்றிரவு அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விருதுநகருக்கு புறப்பட்டார்.
அப்போது பயணிகளை ஒரு தனியார் பஸ் போட்டிக்போட்டு கொண்டு ஏற்றியது.
இதனால் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரி கிறது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை சிவன்கோவில் அருகே அரசு பஸ் சென்றபோது தாமோதரன் பட்டியை சேர்ந்த ராமராஜ், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்த நாகராஜன் ஆகியோர் மறித்து ராஜாவை சரமாரியாக தாக்கினர்.
இதில் அரசு பஸ் டிரைவர் ராஜா காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X