என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்18 Jan 2022 9:19 AM GMT (Updated: 18 Jan 2022 9:19 AM GMT)
கொரோனா விதிமுறைகளை மீறி நாடகம் நடத்திய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்மட்டை கிராமத்தில் கடந்த 16-ந்தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
இதனை மீறி நாடகம் நடைபெறுவதாக அனக்காவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று பார்த்த போது நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பின்னர் நாடகம் ஏற்பாடு செய்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X