என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
3 மாதங்களாக பிணவறையில் இருந்து வரும் 12 உடல்கள்
3 மாதங்களாக பிணவறையில் இருந்து வரும் 12 உடல்கள் - துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் தவிப்பு
By
மாலை மலர்17 Jan 2022 11:55 AM GMT (Updated: 17 Jan 2022 11:55 AM GMT)

தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக பிணவறையில் இந்த உடல்கள் இருந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
தருமபுரி:
தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக 12 உடல்கள் இருந்து வருகின்றது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த விபத்தில் பலியானவர்கள், விபத்தில் இறந்த அடையாளம் தெரியாதவர்கள், தற்கொலை செய்தவர்கள் என 12 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் கடந்த 3 மாதங்களாக பிணவறையில் இந்த உடல்கள் இருந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே இதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பிணவறையில் உள்ள உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
